இதயம், மூளை, நரம்பை பலப்படுத்தும் கொட்டைக்கரந்தை!
கொட்டைக்கரந்தை நறுமணம் உடைய இலைகளை கொண்ட மிகச்சிறுசெடி இனம். பந்து போன்ற செந்நிற பூங்கொத்தினை உடையது. தமிழகமெங்கும் வயல்வெளிகளில் நெல் அறுவைடைக்கு பின் வளரும். செடி முழுவதும்...
கொட்டைக்கரந்தை நறுமணம் உடைய இலைகளை கொண்ட மிகச்சிறுசெடி இனம். பந்து போன்ற செந்நிற பூங்கொத்தினை உடையது. தமிழகமெங்கும் வயல்வெளிகளில் நெல் அறுவைடைக்கு பின் வளரும். செடி முழுவதும்...
பாகற்காய் கொடி வகையை சேர்ந்தது, இது கசப்பாக இருந்தாலும் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.பாகற்காய் ஆசிய நாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டுமுழுவதுமே கிடைக்க கூடியது. பாகற்காயின்...
முக்கனியில் ஒன்றான மாம்பழம், இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் விளைகிறது. மாம்பழம் சுவைக்காக மட்டுமல்லாமல், அதில் உள்ள பல மருத்துவ...
வெயில் தாக்கத்தால் அதிகம் வியர்வை வழிவதால் அல்லது சூரியனின் வெப்பத்தின் தாக்கத்தால் சருமத்தில் விய்ர்க்குரு வரும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும், முகத்தின் நெற்றி, முதுகு, கழுத்து உள்ளிட்ட...
தேவையான மூலிகைகள் மூக்கிரட்டை வேர்கிழங்கு சோற்றுக்கற்றாழை ஆவாரம்பூ மருதாணி நல்லெண்ணெய் செய்முறை மூக்கிரட்டை வேர்கிழங்கு, சோற்றுக்கற்றாழை, ஆவாரம்பூ, மருதாணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து பிறகு நல்லெண்ணையுடன்...
ரத்த அழுத்தம் என்பது சாதரண கோளாறு அல்ல. இது பலவித நோய்களை வரவழைக்கும். பக்க வாதம் வருவதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று ரத்த அழுத்தம். ரத்த...
இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் எ,வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைந்துள்ளன. ரத்ததிற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான...
வைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுவது தான் மஞ்சள் காமாலை. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை. மஞ்சள் காமாலை வந்தால்...
காலையில், குடித்து வந்தால், வேறெந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். வயிற்றுப்புண்ணை குணமாகும் திராட்சை திராட்சையை, கொடிமுந்திரி...